திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் 55OO லிட்டர் பாலில் 600 லிட்டர் தண்ணீர் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது.
ஆரணி பால் கூட்டுறவு சங்க புகாரில் செயலாளர் சரவணன், வெண்டர் பழனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மாவட்ட பால்வளத்துறை இணை இயக்குநர் இந்த புகாரை விசாரித்த பின்னர் செயலாளர் சரவணன் மற்றும் வெண்டர் பழனி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…