திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் 55OO லிட்டர் பாலில் 600 லிட்டர் தண்ணீர் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது.
ஆரணி பால் கூட்டுறவு சங்க புகாரில் செயலாளர் சரவணன், வெண்டர் பழனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மாவட்ட பால்வளத்துறை இணை இயக்குநர் இந்த புகாரை விசாரித்த பின்னர் செயலாளர் சரவணன் மற்றும் வெண்டர் பழனி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…