ponmudi [Image source : the new indian express]
அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…