baby [Imagesource : JVP]
திருவள்ளூர், கொசவன்பாளையம் அருகே, பச்சிளம் குழந்தையை பத்து அடி ஆழமான குழிக்குள் போட்டு கற்களை வைத்து பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்துள்ளார். பொதுமக்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தகவலின் பெயரில் அங்கு வந்த விஏஓ, போலீசார் குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்த கொடூரமான செயலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…