தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் வசித்து வந்தவர் சோலைராஜ்.அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதி.வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்த இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் காதலித்து வருவது ஜோதியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.ஆனால் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே வந்து பார்க்கும் போது இருவரும் உயிர் பிரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனனர்.இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கலப்பு திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…