நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வி காரணமாக மாணவிகள் உயிரிழப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளதா? மற்றும் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு அரசு 2 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…