காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி வழக்கறிஞர் தியாகுவை ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் புகாரை டிஐஜி பார்வைக்கு சென்றது.இதனை விசாரித்த டிஐஜி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…