பொள்ளாச்சி அருகே 16 வயது மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது போக்சோ சட்டம் பதிவு செய்துள்ளது. கைதான 9 பேறரும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது பாலியல் சம்பவம் நடந்த நிலையில், தற்போதைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…