நாளை (14.08.2024) எந்தெந்த மாவட்டங்களில் மின்தடை? விவரம் இதோ!

Published by
பால முருகன்

சென்னை : தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 14.08.2024) எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து வைத்து கொள்ளுங்கள்….

கோவை வடக்கு

  • பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் கோவை 

  • வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர்,  கப்பாளங்கரை,   எம்மேகவுண்டம்பாளையம், சௌரிபாளையம், ஆண்டிபாளையம் செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை 

  • கிழக்கு மெயின் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு, காந்தி மெயின் ரோடு, 19வது தெரு சங்கர் நகர், 17வது தெரு சங்கர் நகர், பிள்ளையார்கோயில் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு மற்றும் எல்ஐசி காலனி 4வது தெரு.
  • கலைஞர் நடுஞ்சாலை, சிவசங்கரன் செயின்ட், பாலாஜி செயின்ட், ஸ்ரீநிவாசா நகர், சூரத்தம்மன் கோயில் ஸ்டம்ப், கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி ஸ்டம்ப், மணி ஸ்டம்ப், மணிமேகலை ஸ்டம்ப், கலைவாணி செயின்ட், மணிகண்டன் ஸ்டம்ப், உமா நா.
  • ஜோதி நகர் பிரதான சாலை, ஆதித்யா நகர், சபாபதி நகர், வாதாபி நகர், மாணிக்கம் நகர், மாமுக்தி அம்மன் நகர், பிரவுன் ஸ்டார் குடியிருப்புகள், சுவாமிநாதபுரம், பஜனை கோயில் தெரு
  • 4வது பிரதான சாலை 2) 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3) 3வது அவென்யூ, 4) 5வது அவென்யூ, 5) ஆல்காட் குப்பம் 6) சுங்க காலனி 1வது தெரு, 7) திருவள்ளுவர் நகர், 8) பஜனை கோவில் தெரு 9) ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு.
  • வெங்கடராமன் நகர், சிவகாமி நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பிபிஆர் மற்றும் புவனேஸ்வரி நகர்
  • வேளச்சேரி பிரதான சாலையின் ஒரு பகுதி, ஜெயேந்திரா நகர், சாம்ராஜ் நகர் 1-8 தெருக்கள், சங்கோதியம்மன் கோயில் ஸ்டம்ப், குருசாமி நகர், கேவிஐசி நகர், ஈஸ்வரி நகர், சௌந்தர்யா நகர், காயத்ரி நகர் பகுதி, அய்யா நகர், ஆர்பிஐ அவென்யூ, சாந்தி நாக்
  • முழு ஆடம் நகர், சங்கர் நகர் 38வது தெரு, 39வது தெரு, 40வது மற்றும் 41வது தெரு, அப்பாசாமி & சங்கர்நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை

  • பிபி அம்மன் கோயில் செயின்ட், சிதம்பரநகர், அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், சிபி சாலை, பழைய கண்ணாடி தொழிற்சாலை, ஹரிநாராயணபுரம், ஸ்டான்லி நகர், ,பழைய ஜெயில் சாலை, பென்ஷனர் லேன், டி.எச். சாலை, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர் 

  • சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் 

  • அண்ணாநகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், கே.அய்யம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை 

  • மாத்தூர் சுற்றுப்புறங்கள், மேலத்தானியம் சுற்றுப்புறங்கள், நகரப்பட்டி சுற்றுப்புறங்கள், விராலிமலை சுற்றுப்புறம், கொன்னையூர் சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம், இலுப்பூர் சுற்றுப்புறம், பாக்குடி சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்

  • செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் 

  • ஈச்சன்கோட்டை, துறையூர், முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம். ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு. மின் நகர், வல்லம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை 

  • காரப்பட்டு, பனையோலபாடி, கடலாடி, புதுப்பாளையம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை 

  • கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் 

  • பரளாச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம்
  • முத்துராமலிங்கபுரம் – ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
  • பாறைப்பட்டி – பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • நரிக்குடி – வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • சிவகாசி நகர் – கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, பராசகத்தி காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • ஆலமரத்துப்பட்டி, செங்கமலப்பட்டி, நாரணபுரம், செல்லிநாயக்கன்பட்டி, சல்வார்பட்டி, பெத்துலுபட்டி, கண்ணா நகர், போஸ் காலனி, பள்ளபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Published by
பால முருகன்

Recent Posts

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

12 minutes ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

53 minutes ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

60 minutes ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

2 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

2 hours ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

2 hours ago