TMB ceo [File Image]
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், இயக்குநருமான S.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் 2 ஆண்டுகால பணிக்கலாம் உள்ளது. இந்த நிலையில், தனது சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், சென்னைச் சேர்ந் கார் டிரைவர் ஒருவது வங்கி கணக்கில், சுமார் 9000 கோடி ரூபாயை அனுப்பியதே அவரது ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. ஆனால், வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை, சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே, தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருமான வரி சோதனை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதத்தின் படி, தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வழிகாட்டுதல், ஆலோசனை பெறப்படும் வரை, எஸ்.கிருஷ்ணன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ, நிர்வாக இயக்குநராகவும் தொடர்ந்து செல்படுவார் என்றும் அவருக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…