SenthilBalaji SC 6m [File Image]
அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கைது செய்ய அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பு வழங்கி, 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து, வரும் 12ம் தேதி வரை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…