தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை ,திருச்சி ,சேலம் கோடங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வே ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் அளித்த பேட்டியில் , இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ரயில்வே துறையை தனியார் மயமாக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்திய முழுவதும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் பயண சீட்டு விலை அதிகரிக்கும். மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமாக இருக்காது. இதனால் தொழிலார்கள் வாழ்கை பாதிப்படையும் என கூறினார்.
மேலும் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய முழுவதும் விரைவில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினார்.இந்த போராட்டத்தில் இந்திய முழுவதும் உள்ள 13 லட்சம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்திற்கான தேதியை ரயில்வே தொழிற்சங்க அகில இந்திய அமைப்பு விரைவில் அறிவிக்கும் என கூறினார்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…