தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது அப்படி 24 மாவாட்டங்களில் இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு குடிநீர் பிரச்சனை உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவத்துள்ளார்.விரைவில் 25 எம்எல்டி குடிநீர் கல்குவாரிகளில் இருந்து தினமும் சென்னைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் புதுக்கோட்டையில் கஜா புயல் நிவாரணம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஆணையர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது, இதற்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…