தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது அப்படி 24 மாவாட்டங்களில் இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு குடிநீர் பிரச்சனை உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவத்துள்ளார்.விரைவில் 25 எம்எல்டி குடிநீர் கல்குவாரிகளில் இருந்து தினமும் சென்னைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் புதுக்கோட்டையில் கஜா புயல் நிவாரணம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஆணையர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது, இதற்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…