தமிழகத்தில் 19,426 உபரி ஆசிரியர்கள்..!அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

Published by
kavitha

தமிழகத்தில் 19426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அதனோடு மட்டுமல்லாமல்  நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் அதில் உள்ள  ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு அறிவித்துள்ள பட்டியலில் தொடக்க பள்ளி மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் 2 ,279 ஆசிரியர்கள் உள்ளனர். உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1747 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில் ஜூலை 9 தேதி  தொடங்க இருக்கும் கலந்தாய்வில் உபரி ஆசிரியர்கள் அவரவர்கள்  பணியாற்றும் மாவட்டத்திற்கு உள்ளயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படும் இதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பள்ளிகளில் பணி அமர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.

Published by
kavitha

Recent Posts

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

17 minutes ago

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…

31 minutes ago

‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…

1 hour ago

“இபிஎஸ் தான் முதலமைச்சர்.., தவெகவை NDAவுக்குள் கொண்டுவர முயற்சி” – ராஜேந்திரபாலாஜி.!

சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…

1 hour ago

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

4 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

4 hours ago