[Image source : PTI]
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பன தொகையானது 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக்தில் அரசு ஊழியர்கள் தங்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பான கடன் தொகையாக முன்னதாக குறிப்பிட்ட விதிகளின்படி , 40 லட்ச ரூபாய் வழங்ப்பட்டு வந்துள்ளது. இதனை உயர்த்தி தருவோம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது.
அதே போல தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…