தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! எந்தெந்த சேவைக்கு எவ்வளவு உயர்வு.?

Published by
மணிகண்டன்

பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பத்திரப்பதிவு துறை மூலம் செயல்படுத்தப்படும் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணமானது கடந்த 20 ஆண்டுகளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்தன. அந்த சேவை கட்டணமானது தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருமான ஜோதி நிர்மலா வெளியிட்டு இருந்தார்.

  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய கட்டணங்கள் பற்றிய விவரங்கள் வெளியாக இருந்தன.
  • ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ஆனது 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • குடும்பம் உறுப்பினர்களுக்கு இடையிலான பாகப்பிரிவினை, விடுதலை உள்ளிட்ட ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயாக இருந்தது. தற்போது பத்தாயிரம் ரூபாயாக அமலுக்கு வருகிறது.
  • குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 10,000 ஆக இருந்து வந்தது. தற்போது இந்த கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பத்தல் பதிவுத்துறை சேவை கட்டணமானது இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது

 

Published by
மணிகண்டன்

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

31 seconds ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

22 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

46 minutes ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

1 hour ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

2 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

2 hours ago