என்ன சொல்கிறது “புதிய வாகன சட்ட திருத்த மசோதா” – முழு அலசல்!

Published by
Sulai

மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் வாகன சட்டத்தை  திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்த புதிய மசோதா மாநிலங்களவையில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய வாகன சட்ட திருத்த மசோதாவில் வாகனம் ஓட்டும் போது செய்யும் தவறுகளுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, வாகனம் ஓட்டும் பொது செய்யும் சிறு தவறுகளுக்கு குறிப்பாக இண்டிகேட்டர் போடாமல் சென்றாலோ அபராதமாக செலுத்தும் தொகை 100 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ல் இருந்த அபராதம் 2000 ஆகவும்,

ஹெல்மெட் இல்லாமல் ஓட்டினால் 100 ல் இருந்த அபராதம் 1000 ஆகவும்,

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் 2000 ல் இருந்து 10000 ஆகவும்,

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 100 ல் இருந்து 1000 ஆகவும்,

அனுமதிக்கப்படாத வாகனம் ஓட்டினால் 5000 ல் இருந்து 10000 ஆகவும்,

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 100 ல் இருந்து  2000 ஆகவும்,

அதிவேகமாக வண்டி ஓட்டினால் 400 ல் இருந்து 2000 வரையும் அபராதம் வசூலிக்கப்படும் வகையில் புதிய சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதே போல், சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25,000 வரையில் அபராதமும் பெற்றோர்க்கு 3 ஆண்டு சிறை, வாகன உரிமம் ரத்து, சிறார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sulai

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago