சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டை பகுதியில் சில நாட்களாக பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டி விட்டு ஓடி விடுவதாகவும் அவர்கள் திருடர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்த போது ஒரு சி.சி.டிவி காட்சி கிடைத்துள்ளது.அதில் மர்ம நபர் ஒருவர் வீடு வீடாக சென்று நோட்டமிட்டு,பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடி விடுகிறார் என்று தெரிய வந்தது.
மேலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் மாடியின் வழியாக ஏறி உள்ளே இறங்க முயல்வது,ஆனால் ஆல் நடமாட்டம் காணப்பட்டால் சட்டையை கழற்றி விட்டு அக்குளில் வைத்து கொண்டு ஓடிவிடும் காட்சிகள் சி.சி டிவியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த மர்ம நபர் மனநிலை பாதிக்கப்படடவராக இருக்க கூடும் என்று கூறுகின்றனர்.அதே சமயத்தில் காவல் துறையினரிடையே விசாரணை தீவிரமாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…