5 மாத கர்ப்பிணியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai
  • 4 இளைஞர்கள் சேர்ந்து 5 மாத கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா.இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் ஐவரும் ஜெகனும் சினிமாவை பார்ப்பதற்கு திரையரங்கத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, முனுசாமி, பிரபாகரன், ஆகிய நான்கு இளைஞர்கள் அவரை கேலி செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகன் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அவரை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.இதனால் ஜெயப்பிரதா செருப்பை எடுத்து காட்டியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரை காரில் கடத்தியுள்ளனர்.

பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதன் காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடைப்படையில் காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் ஆள்கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.மேலும் அந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago