விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பறவைகள் மோதியதால் எஞ்சினில் தீப்பற்றியதால் பரபரப்பு.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சென்ற Boeing 737-800 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பறவைகள் மோதியதால் எஞ்சினில் தீப்பற்றியது. இதனால், விமானம் அவசரமாக தரையிறப்பட்டதால் 173 பயணிகள் உயிர்தப்பினர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான Boeing 737-800 என்ற விமானம் புறப்பட்டு நடு வானில் சென்று கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் பறவைகள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்தது. இது குறித்த எச்சரிக்கையும் விமானிக்கு கிடைத்ததால், அருகில் இருந்த ஒஹியோ நகரத்தில் உள்ள ஜான் கிளென் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானம் எஞ்சினில் தீப்பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், விமானியின் சாதுரியம் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 173 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் சிறிது நேரத்திற்குப் பிறக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…