Categories: உலகம்

விவகாரத்தை கொண்டாட விபரீத முயற்சி… எலும்புகள் உடைந்து தீவிர சிகிச்சையில் 22 வயது இளைஞர்.!

Published by
பால முருகன்

விவாகரத்தை கொண்டாடுவதற்காக பங்கி ஜம்ப் சென்ற ஒருவரின் கயிறு அறுந்து 70 அடி கீழே விழுந்ததில் படு காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரேசிலின் காம்போ மாக்ரோவில் உள்ள லகோவா அசுலுக்கு தன்னுடைய விவகாரத்தை கொண்டாடுவதற்காக ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ் எனும் 22 வயது இளைஞர் பங்கி ஜம்ப்-பில் பங்கேற்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்ததில் 70 அடி ஆழத்தில் விழுந்தார்.

Rafael dos Santos Tosta [Image source : CEN ]

இதில் அவரது கழுத்து மற்றும் இடுப்பு முதுகெலும்பு முறிந்து மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ரஃபேல் “நான் எப்போதும் மிகவும் அமைதியான நபராக இருந்தேன், ஆனால் சமீபகாலமாக நிலைமை மாறிவிட்டது. விவாகரத்துக்குப் பிறகு, நான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன்.

bungee jump [Image source : CEN ]

நான் நிறைய பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். நான் என் உயிரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தேன். நான் பங்கி ஜம்ப் செய்யும் பொது  கயிறு எனது எடையைத் தாங்க முடியாமல் அறுந்தது.  இதனால் நான் மிகவும் பீதியடைந்தேன்,  கீழே விழுது  எழுந்து நிற்க முயற்சித்தபோது, நான் மிகவும் வலுவான வலியை உணர்ந்தேன்.

man bungee jump source : [Image source : CEN ]

என் வாழ்க்கையில் இதைவிட மோசமான வலியை நான் உணர்ந்ததில்லை” என கூறி உள்ளார். மேலும், அவர் பங்கி ஜம்ப்  செய்யும் போது கீழே தவறி விழுந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago