PM, Brazil President [file image]
தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபருடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் முக்கிய செய்தித்தாள் ஒன்றில், நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய வரலாற்று சிறப்புமிக்க கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி படிக்கும் புகைப்படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அவர் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில், “இந்தியாவின் மோடி இந்த உலகத்திலிருந்து வெளியேறினார்” என்று தென்னாப்பிரிக்காவின் ‘தி ஸ்டார்’ செய்தித்தாளில் தலைப்புச் செய்தி இடம்பெற்று இருந்தது.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரதமர் மோடி தற்போது ஜோகன்னஸ்பர்க் சென்றுள்ளார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதை காணொலி வாயிலாக அங்கிருந்து பார்த்திருந்தார். வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்கிய பின்னர் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் மற்றும் சிறப்புரையும் வழங்கினார்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…