Plane Crash In Colombia [File Image]
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 அரசியல்வாதிகள் உயிரிழந்தனர்.
மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் விமானி என 6 பேர் உயிரிழந்தனர். இவர்கள் முன்னாள் கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ உரிபேவின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விலாவிசென்சியோவில் இருந்து பொகோட்டாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விபத்தில் உயிரிழந்த அரசியல்வாதிகளுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மற்றும் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…