Categories: உலகம்

9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட மன்மதன்…! தாம்பத்யத்துக்கு தனி அட்டவணை…!

Published by
லீனா

பிரேசிலில் 9 பெண்களை அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட நபர். 

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பெண் கிடைப்பதே கடினமாக உள்ள சூழலில் பிரேசிலில் ஒருவர் 9 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்ததர் என்பவர் 9 மனைவிகளை அதிகாரபூர்வமாக திருமணம் செய்துகொண்டு அவர்கள் அனைவரிடமும் உரிய நேரத்தை செலவிடுவதற்கு பல திட்டங்களையும் வகுத்து வந்துள்ளார்.

அதன்படி, அவர் ஒன்பது மனைவியிடமும் தாம்பத்தியத்தில் ஈடுபட  தனியாக தாம்பத்திய அட்டவணை போட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒன்பது பேரிடமும் சரிசமமாக உறவில் ஈடுபடுவதற்கு அட்டவணை உருவாக்கிய அவர் அந்த முயற்சியிலும் திருப்தி இல்லை என்று கூறுகிறார். மேலும்,  அட்டவணைப்படி மனைவிகளை காதலிப்பது கஷ்டமாக இருந்ததாகவும் ஒரு தெரிவித்துள்ளார்.

 மனைவிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர் கூறுகையில் அவர்களுக்கு கொடுக்கும் பரிசுகள் யாருடையது விலை உயர்ந்தது என்பதில்தான் போட்டி பொறாமை இருக்கும் என்றும், ஒன்பது பேரில் ஒருவர்  மட்டும் தன்னுடன்  வாழவேண்டும் என கட்டுப்பாட்டு போட்டுள்ளார். அந்த கட்டுபாட்டுக்கு ஆர்தர்  உடன்படாததால் அவர் மட்டுமே விவாகரத்து பெற்றுள்ளார். இறுதியில் தான் வகுத்த அட்டவணையை தன்னால் பின்பற்ற முடியவில்லை எனக் கூறி அட்டவணையுடன் கூடிய காதல் ஒத்துவராது என்று மாதம் முடிவுக்கு வந்துள்ளார்.

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

18 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

45 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

47 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

3 hours ago