EngAusPMs Ashes [Image-Twitter/@AlboMP]
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் ஆஷஸ் தொடரை வைத்து ஜாலியாக சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் ரிஷி சுனக், மற்றும் அந்தோணி அல்பனீஸ் இருவரும் நேட்டோ மாநாட்டின் சந்திப்பில் கலந்து கொண்டபோது, இரு பிரதமர்களும் நடந்து வரும் ஆஷஸ் தொடரை வைத்து ஒருவரையொருவர் ட்ரோல் செய்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் முதலில், ஒரு காகிதத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதை சுட்டிக்காட்டினார், இதையடுத்து ரிஷி சுனக், இங்கிலாந்து அணிவீரர்கள் 3-வது ஆஷஸ் டெஸ்டில் வெற்றியுடன் வரும் புகைப்படத்தை எடுத்து காட்டுவார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அந்தோணி அல்பனீஸ், 2-வது டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோ, ரன் அவுட் ஆன போட்டோவை எடுத்து காட்டுவார், இதற்கு ரிஷி சுனக் நான் 2018இல் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்த புகைப்படத்தை எடுத்துவரவில்லை என ஜாலியாக கூறினார், இந்த வீடீயோவை ஆஸ்திரேலிய பிரதமர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…