gun shooting [Image- TH]
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துக் காணப்படுகிறது. அமெரிக்காவின் பால்டிமோர் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியின்போது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார விமுறையான ஞாயிற்று கிழமை அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பால்டிமோர் நகரில் வன்முறை குற்றங்களை குறைப்பதற்கான தங்கள் முயற்சிகளை இந்த வாரம் பெடரல் வழக்கறிஞர்கள் எடுத்துரைத்ததால் வன்முறை ஏற்பட்டது. இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 130 கொலைகள் மற்றும் 300 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…