Categories: உலகம்

பள்ளி பேருந்து மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! 8 வயது சிறுமி பலி, மேலும் 5 பேர் காயம்..!

Published by
செந்தில்குமார்

பாகிஸ்தான் பள்ளிப் பேருந்து மீது போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் தலிபான்களின் கோட்டையாக இருந்து வந்தது.

இதனால், தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆலம் கான் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து பள்ளியை விட்டு வெளியேறும்போது ஆலன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 8 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின், ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு, இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

2 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

2 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

3 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

4 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

4 hours ago