Categories: உலகம்

பள்ளி பேருந்து மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! 8 வயது சிறுமி பலி, மேலும் 5 பேர் காயம்..!

Published by
செந்தில்குமார்

பாகிஸ்தான் பள்ளிப் பேருந்து மீது போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு.

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தான் தலிபான்களின் கோட்டையாக இருந்து வந்தது.

இதனால், தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆலம் கான் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து பள்ளியை விட்டு வெளியேறும்போது ஆலன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 8 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின், ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு, இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

13 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago