CableCaraffected [File Image]
ஈக்வடாரில் ரோப் கார்களில் சிக்கிய 75 பயணிகள் 10 நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் அமைக்கப்பட்டுள்ள பிரபலமான சுற்றுலா ரோப் கார் தளம், உலகின் மிகப்பெரிய ரோப் கார் தளங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டர் (13,120 அடி) உயரம் வரை செல்லக்கூடியது.
இந்நிலையில், திடீரென அந்த ரோப் கார்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோப் கார் அமைப்பு முழுவதும் முடங்கியதால் அதில் பயணித்த 75 பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதன்பின், தீயணைப்பு மற்றும் காவல்துறைனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுமார் 10 மணி நேரமாக சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையின் கூட்டு முயற்சி மூலம் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக ரோப் கார் அமைப்பு முடங்கியதாக கூறப்படுகிறது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…