Categories: உலகம்

சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையுடன் இரண்டாம் திருமணம்.!

Published by
கெளதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயிப் மாலிக்குக்கும் 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இஷான் மிஸ்ரா என்ற 5 வயது மகனும் உள்ளார்.

இந்நிலையில் சானியாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகையை திருமணம் செய்து கொண்டார் மாலிக். தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருமண புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டு “அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்” என்று மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஷோயிப் மாலிக்கு இது மூன்றாம் திருமணம் என்று சொல்லப்படுகிறது. ஆம், சானியாவுக்கு முன், மாலிக் ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

15 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago