mark rutte [imagesource :pt]
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அந்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மார்க் ரூட் ராஜினாமா முடிவை அறிவித்தார்.
தற்போது, பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பது 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆளும் கூட்டணி தேர்வு செய்யப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது கூட்டணிகள் தற்காலிக பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்தல் பிரச்சினைகள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களின் முக்கிய கருப்பொருளாக இருக்கும். ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும் இடம்பெயர்வு சிக்கல்கள் பேசும் பொருளாக மாறியுள்ளன.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…