Categories: உலகம்

பாராளுமன்றத்தில் சிவப்பு பெயிண்டை ஊற்றி வினோத் போராட்டம்.! இரு சமூக ஆர்வல பெண்கள் கைது.!

Published by
மணிகண்டன்

ஸ்காட்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் இரு பெண்கள் சிவப்பு பெயிண்ட் ஊற்றி போராட்டம் நடத்தினர். 

ஸ்காட்லாந்து நாட்டில் பாராளுமன்றத்தில் இரு பெண்கள் வினோதமான எதிர்ப்பு போராத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலைகளால் சுற்று சூழல் மாசு படுகிறது என்றும் அதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இரு பெண்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இதில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சிவப்பு வண்ண பெயிண்டை சுவற்றில் வீசி 26 மற்றும் 23 வயதுடைய இரு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பாக எங்கள் அரசாங்கம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறித்து கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். மேலும், இந்த கோடையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் போராட்டம் செய்வோம் என்றும், ஸ்காட்லாந்தின் எண்ணெய் தொழிலை நாங்கள் மூடுவோம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறினார்.

கைது செய்யப்பட்ட  இருவர் மீது காழ்ப்புணர்ச்சி மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

9 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

12 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

13 hours ago