உக்ரைன் அதிபரின் மனைவியை சந்தித்த அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன்.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு பல நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் ரஷ்யா தனது போரைத் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் உக்ரைனை விட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், உக்ரைன் நாட்டிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு உக்ரைன் அதிபர் மனைவி ஒலெனா செலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். அப்போது கொடூரமான போர் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…