PIMPLE [ImageSource- Twitter/the-scientist]
பொதுவாக பல மனிதர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது சாதாரண ஒன்றுதான் அதனை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை. முகத்தில் மாசு மற்றும் அழுக்கு வெளிப்பாட்டால் பருக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் இருக்கும் 52 வயதான மைக்கேல் டேவிஸ் என்பவருக்கு மூக்கில் ஏற்பட்ட பரு ஒன்று கொடிய புற்றுநோயின் அறிகுறியாக மாறியது. கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருடைய மூக்கு பகுதியில் ஏற்பட்ட அந்த பரு சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இதனை கண்டுகொள்ளாமல் இருந்த மைக்கேல் டேவிஸ் அந்த இடத்தில் இரத்தம் வருவது நிற்கவில்லை, இந்த காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு (carcinoma) கார்சினோமா எனும் தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மைக்கேல் டேவிஸ் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அவர் வந்துவிட்டதால் விரைவில் குணமடைந்தார். இருப்பினும், ஒருமுறை தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அவருக்கு மீண்டும் நோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
இந்த வகை புற்றுநோய் முதலில் அடித்தள செல்களில் இருந்து தொடங்குகிறது. பழைய செல்கள் இறக்கும் போது அவை புதிய தோல் செல்களை உருவாக்குகின்றன. ஆனால் இந்த உயிரணுக்களின் புற்றுநோயை சூரிய ஒளியின் வெளிப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…