narayanan [Imagesource : Representative]
தமிழகத்தில் உள்ள சில தி மு க வினர் மற்றும் இடது சாரிகள் அந்த பாலம் மத்திய அரசின் திட்டம் என்று பொய் சொல்லி வருகின்றனர் என நாராயணன் திருப்பதி ட்வீட்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1750 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், 2வது முறையாக, இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பீகாரில் கங்கை நதியின் மேல் ரூ.1750 கோடி செலவில் மாநில அரசு கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மிக பெரிய பாலத்தை அந்த மாநில அரசே இடித்து தள்ளி விட்டது. பெரும் ஊழலால், அந்த பாலம் அபாயகரமான நிலையில் இருந்ததால், வேறு வழியின்றி அந்த பாலத்தை இடித்து தள்ளிய நிலையில், தமிழகத்தில் உள்ள சில தி மு க வினர் மற்றும் இடது சாரிகள் அந்த பாலம் மத்திய அரசின் திட்டம் என்று பொய் சொல்லி வருகின்றனர். தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினரின் ஆட்சி பீகாரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…