jijenthirasigh [Imagesource : DNA]
அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 62 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31, வரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசாங்கம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து, நேற்று மோசமான வானிலை காரணமாக இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் அவர்கள் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…