Tamilnadu CM MK Stalin [Image source : Twitter/@mkstalin]
கடந்த 2 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது என முதல்வர் பேச்சு.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன; தொய்வில்லா நிர்வாகத்தை ஏற்படுத்த தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உரிய காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகள் சீராக உள்ளதற்கு ஆய்வு கூட்டங்கள் தான் காரணமாக உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனைகளாக உள்ளன. திட்டங்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…