kkssr [Imagesource : Dtnext]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.
எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை.
ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடல்நலத்தை பரிசோதித்து சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…