kkssr [Imagesource : Dtnext]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.
எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை.
ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடல்நலத்தை பரிசோதித்து சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…