kcvenukopal [Imagesource : indiatoday]
எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை சம்பவம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள், மணிப்பூர் வன்முறை சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் நமது தேசத்தின் மனசாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாக உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் மனசாட்சியை நல்ல வழில் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என டெஹ்ரிவித்திருந்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது மிகவும் தாமதமானது. எங்கள் தலைவர் சோனியா காந்தியின் உரைக்குப் பிறகுதான் அரசாங்கம் விழித்துள்ளது. இருப்பினும், அமைதிக்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மணிப்பூரில்தான் நடக்க வேண்டும். டெல்லியில் நடந்தால் இந்த முயற்சி தீவிரம் இல்லாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…