Seeman manpr [Image-bbc]
ராகுல் காந்திக்கு திடீரென மணிப்பூர் மீது பற்று வந்துள்ளது. ஏன் வந்தது என்றால் தேர்தல் வருகிறது என சீமான் பேட்டி.
பூந்தமல்லியில் நாம் தமிழர் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டது போல பல சம்பவங்கள் நடந்ததால் தான், அது வெளியில் தெரியக்கூடாது என்பதால் இணையதளத்தை முடக்கினோம் என்கிறார் மணிப்பூர் முதல்வர்.
அவர்கள் நினைத்தால், 10 நொடியில் கலவரத்தை நிறுத்தலாம். இவ்வளவு பெரிய ராணுவத்தை வைத்திருக்கிற இந்தியா, படக்-னு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம். மத்தியிலும், அம்மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு அந்த கலவரத்தை விரும்புகிறது. இது சர்வாதிகார ஆட்சி இல்ல. கொடுங்கோல் ஆட்சி. இன்று ராகுல் காந்திக்கு திடீரென மணிப்பூர் மீது பற்று வந்துள்ளது. ஏன் வந்தது என்றால் தேர்தல் வருகிறது. என விமர்சித்துள்ளார்.
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…