PM Modi [Image source : India Today]
நேற்று முன்தினம் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசியிருந்தார். முத்தலாக்கை தடை செய்யும் அரசின் முடிவு முஸ்லிம் பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையை இந்தாண்டு இஸ்லாமிய பெண்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என NDA எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்பிக்கள் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்களை சென்றடைவதற்கு ரக்ஷாபந்தனின் போது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…