PM Modi [Image source : India Today]
நேற்று முன்தினம் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசியிருந்தார். முத்தலாக்கை தடை செய்யும் அரசின் முடிவு முஸ்லிம் பெண்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையை இந்தாண்டு இஸ்லாமிய பெண்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என NDA எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்பிக்கள் கூறுகையில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்களை சென்றடைவதற்கு ரக்ஷாபந்தனின் போது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார் என தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…