அரசியல்

நேற்று நடைபெற்ற அதிமுக மாநாடு ஒரு அரசியல் நாடகம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
லீனா

வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 13 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், குழந்தை கடத்தல் தொடர்பாக ஐந்து தற்காலிக பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட போது கவன குறைவாக இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 மாதங்களாக செயல்படாமல் இருந்த ஆர்எப்டி கருவி குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நேற்று நடைபெற்ற அதிமுக மாநாடு ஒரு அரசியல் நாடகம்; மாநாட்டில் கொள்கைகளைப் பற்றி பேசாமல் வெறும் கலை நிகழ்ச்சிகளே நடந்தது என விமர்சனம் செய்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

38 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

1 hour ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

2 hours ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

3 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago