இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ,துணை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் போன்ற மற்ற துறைக்கான பயிற்சியாளர் பதவி காலம் நடந்து முடித்த உலகக்கோப்பை உடன் முடிந்த நிலையில் இந்த அனைத்து பதவிகளுக்கும் பிசிசிஐ விண்ணப்பங்கள் வரவேற்றது.
இதை தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளர் பதவிகான நேர்காணல் மும்பையில் நடைபெற்றது.இந்த குழு இறுதியாக மீண்டும் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்திய அணிக்கு பேட்டிங் ,ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய துறைக்கான தேர்வு பயிற்சியாளர்களை எம். எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று முதல் தேர்வை தொடக்கி உள்ளது.இந்த பயிற்சியாளர்களின் தேர்வு முடிவு வருகின்ற வியாழன்கிழமை அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…