பேட்டிங் , ஃபீல்டிங் பயிற்சியாளர் யார் என – வியாழன்கிழமை தெரியும் !

Published by
murugan

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ,துணை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் போன்ற மற்ற துறைக்கான பயிற்சியாளர் பதவி காலம் நடந்து முடித்த உலகக்கோப்பை உடன் முடிந்த நிலையில் இந்த அனைத்து பதவிகளுக்கும் பிசிசிஐ விண்ணப்பங்கள் வரவேற்றது.

இதை தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான குழு தலைமை பயிற்சியாளர் பதவிகான நேர்காணல் மும்பையில் நடைபெற்றது.இந்த குழு இறுதியாக மீண்டும் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கு பேட்டிங் ,ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய துறைக்கான தேர்வு பயிற்சியாளர்களை எம். எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று முதல் தேர்வை தொடக்கி உள்ளது.இந்த பயிற்சியாளர்களின் தேர்வு முடிவு வருகின்ற வியாழன்கிழமை அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

20 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago