Rohit Sharma [Image source : file image ]
இன்றயை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (16 முறை) டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதைப்போலவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், ரோகித் டக் அவுட் ஆன, நிலையில், தற்போதும் அவர் டக் அவுட் ஆகியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக சுனில் நரைன் (15), மந்தீப் சிங் (15),
தினேஷ் கார்த்திக் (15) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…