இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி, வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதனைதொடர்ந்து, இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பரவியுள்ளதால், இந்த தொடரை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதன்காரணமாக, தொடரில் விளையாடாமல் இங்கிலாந்து அணி பாதியிலே புறப்படவுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…