பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலிக்கு “Z பிரிவு” பாதுகாப்பாக அதிகரிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை Z பிரிவாக உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு Z பிரிவுக்கு உயர்த்தியுள்ளது. கங்குலிக்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது Z பிரிவு உயர்த்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

கங்குலியின் ஒய் பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு மறு ஆய்வு செய்தது. இதில், கங்குலியின் பாதுகாப்பு வளையத்தை இசட் வகைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி, முன்னாள் பிசிசிஐ தலைவருக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…

16 minutes ago

ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…

1 hour ago

தமிழ்நாட்டில் 1967, 1977 போன்று 2026 தேர்தல்..த.வெ.க தலைவர் விஜய் ஸ்பீச்!

சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…

2 hours ago

வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

2 hours ago

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

3 hours ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

5 hours ago