pbksvsdc [Imagesource : Twitter/@IPL]
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. பஞ்சாபிற்கு 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இரண்டிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டும் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விக்காக காத்திருக்க வேண்டும். அதன்பிறகு பஞ்சாபின் பிளேஆப் வாய்ப்பு தெளிவாகும்.
அதே நேரத்தில் டெல்லி அணி கிட்டத்தட்ட பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் இன்றைய போட்டியில் வென்றால் பஞ்சாப் அணிக்கு அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் விளையாடியுள்ள நிலையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைக்கு நடைபெறும் போட்டி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…