இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி ரசிகர்கள் இறுதி போட்டிக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து உள்ளனர்.
ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.இதனால் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நிஷீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் ” அன்பான இந்திய கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் இறுதி போட்டியை காணவில்லை என்றால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிகாரபூர்வமான இணைதளம் மூலம் விற்று விடுங்கள்.
நீங்கள் வாங்கிய டிக்கெட்டை அதிக லாபத்திற்கு விற்கலாம் என்ற எண்ணம் ஏற்படலாம் ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அந்த டிக்கெட்டை வாங்கும் விதமாக அதிகாரபூர்வமான இணைதளத்தில் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…