Playoffs CSK vs GT: டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு.!

Published by
Muthu Kumar

ஐபிஎல்-இன் முதல் தகுதிச்சுற்று CSK vs GT போட்டியில் டாஸ் வென்ற  குஜராத் அணி முதலில்  பவுலிங் தேர்வு.

ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காணுகின்றன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்பில் முழு பலத்துடன் இன்று களமிறங்குகின்றன.

இன்றைய போட்டியில் வென்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பதால் வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் என்பதால் இரு அணியிலும் உள்ள ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி ஸ்பின்னர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்றைய போட்டியில் சென்னை அணி வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழையுமா அல்லது குஜராத் அணி செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை இன்று தோல்வியுறும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில்  பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.    

Published by
Muthu Kumar

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

9 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

42 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago