மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள்.! சஞ்சு சாம்சன் பதில்..

Published by
செந்தில்குமார்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டரான சஞ்சு சாம்சன், மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகமான சஞ்சு சாம்சன், 13 ஆட்டங்களில் 55.71 சராசரி மற்றும் 104.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்கள் குவித்தார்.

இருந்த போதிலும் தேர்வுக்குழு அவரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?

இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இருந்து நீக்கப்பட்டதால், சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர். இந்நிலையில், ஏமாற்றமடைந்த ரசிகர்களின் கருத்துகளுக்கு ஒரு யூடியூப் சேனலில் நடந்த பிரத்யேக பேட்டியின் போது சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “மக்கள் என்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைக்கிறார்கள். ஆனால் தற்போது நான் அடைந்திருக்கக்கூடிய இடம் நான் நினைத்ததை விட அதிகம். இப்படி இருக்கும்போது கூட என்னிடம் வந்து பேசிய நபர் ரோஹித் சர்மா. அவர் என்னிடம் நீங்கள் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டீர்கள்” என்று கூறினார்.

2024 டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்.! மைக்கேல் வாகன் கணிப்பு..

மேலும், “ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தீர்கள் என சிரித்துக்கொண்டே கூறி, நீங்கள் நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள் என்றார். அவரிடமிருந்து எனக்கு பெரும் ஆதரவு இருந்தது.” என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago