இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி .இவர் தொழில் நண்பர் ஒருவர் தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்ததாக போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார்.
போலீசாரிடம் ஆர்த்தி கொடுத்த புகாரில் , தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தியும் , தனது கணவரின் பெயரையும் தவறாக பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கியதாக இதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார்.
தன்னை இந்த பிரச்சனையில் சிக்க வைத்த தொழில் நண்பர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் ஆர்த்தியின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…