நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது.
இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது.
ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , புவனேஷ் குமார் ,ஷமி இவர்களில் யார் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.இந்நிலையில் சச்சின் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.
சச்சின் கூறுகையில் ,நாளைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க கூடாது.ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக தேவை எனவே ஜடேஜா இடம் பெறவேண்டும்.மேலும் நாளைய விளையாட கூடிய மான்செஸ்டர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக பந்து வீசினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ஷமி விளையாடினால் நல்ல இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…