நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது.
இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது.
ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , புவனேஷ் குமார் ,ஷமி இவர்களில் யார் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.இந்நிலையில் சச்சின் கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளார்.
சச்சின் கூறுகையில் ,நாளைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க கூடாது.ஒரு பந்து வீச்சாளர் அதிகமாக தேவை எனவே ஜடேஜா இடம் பெறவேண்டும்.மேலும் நாளைய விளையாட கூடிய மான்செஸ்டர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஷமி சிறப்பாக பந்து வீசினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ஷமி விளையாடினால் நல்ல இருக்கும் என சச்சின் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…